Category: ஆன்மிகம்

கடலூர் மாவட்டம் ஒரத்தூர் அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் ஆலயம்

கடலூர் மாவட்டம் ஒரத்தூர் அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் ஆலயம் தலபெருமை வழித்துணைவர்:இவ்வூரின் எல்லையில் ஓடும் வெள்ளாறு நதி, இங்கு மட்டும் வளைந்து ஓடுகிறது. இந்நதிக்கரையில் அமைந்த கோயில்…

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழா காலங்களில் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.…

சேலம் மாவட்டம்,  கரடிப்பட்டி, அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் ஆலயம்

சேலம் மாவட்டம், கரடிப்பட்டி, அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் ஆலயம். தல சிறப்பு: இங்குள்ள அஷ்டலெட்சுமிகளின் பளிங்குச் சிலைகள். இவை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து செய்துகொண்டு…

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,  ராசிபுரம்,  நாமக்கல் மாவட்டம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் வல்வில் ஓரி என்னும் மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான…

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: ராமேஸ்வரத்தில் தர்ப்பண பூஜைக்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு…

சென்னை: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் கடற்படையில், முன்னோர்களுக்கு செய்யப்படும் தர்ப்பண பூஜை மற்றும் பிண்டம் பூஜைக்கான கட்டண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்து…

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம்,  திருச்சி மாவட்டம்.

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம், திருச்சி மாவட்டம். கர்வத்தால் பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு…

திருநள்ளாறு கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம்

திருநள்ளாறு திருநள்ளாற்றில் உள்ள கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். திருநள்ளாற்றில் அமைந்துள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ…

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்,  கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர், திருவாரூர் மாவட்டம். பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான்…

வார ராசிபலன்: 01.03.2024  to 07.03.2024 வரை!  வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் மங்கள காரியங்களில் இருந்துக்கிட்டிருந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். வேலைபளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி வந்தால் அதைத்…

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்போறோம்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…