கனமழை எச்சரிக்கை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
விருதுநகர்: கனமழை எச்சரிக்கையால் பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல கொடுக்கப்பட்ட அனுமதியை வனத்துறை திரும்ப பெற்றுள்ளது. கடந்த மாதம் (நவம்பர்) கனமழையை காரணம் காட்டி கோவிலுக்கு…