கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்மிளா: துரை. நாகராஜன்
மலர்: ஒன்று அரச குடும்பத்து முதலிரவு என்றால், ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும் கேட்கவா வேண்டும்? மலராலேயே படுக்கை அமைத்து, மணிகளால் தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து,…
மலர்: ஒன்று அரச குடும்பத்து முதலிரவு என்றால், ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும் கேட்கவா வேண்டும்? மலராலேயே படுக்கை அமைத்து, மணிகளால் தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து,…
சனி பிரதோஷம் (மகா பிரதோஷம்) ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்கு பவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. உலகத்தின் மிகப் பழமையான…
டில்லி, பிரசித்தி பெற்ற ஸ்தலமான ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி உள்ளது. இது ஆன்மிகவாதிகளிடையே பரபரப்பை…
திருப்பதி: தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் திருப்பதி திருமலை கோயிலில் உரிய அனுமதி சீட்டு இன்றியும், பாரம்பரிய உடை அணியாமலும் இளைஞர் ஒருவர் சந்நிதி வரை சென்றது…
ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள்….. 1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும் 2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில்…
திருப்பதி, உலக பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவின் பணக்கார சாமியுமான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் வடகலை, தென்கலை என்ற நாமம் போடுவது சம்பந்தமான பிரச்சினை வெடித்துள்ளது. வெங்கடாசலபதி…
திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று…
திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் நூலில் இருந்து. கஜகர்ணம் : யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில்…
ஆண்டுக்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திரத்திற்குண்டான கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவது நன்மை பயக்கும். அதிலும் உங்களது நட்சத்திரம் வரும் நாளன்று, அதற்குண்டான கோயிலுக்கு சென்று…
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு நடை திறப்பு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் 2016-ஆம் ஆண்டுக்கான மண்டல…