Category: ஆன்மிகம்

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் சென்னையில் இருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெரியபாளையத்தை சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையிலுள்ள செங்குன்றத்திலிருந்து மிக எளிதில் அடையலாம். மேலும், ஆவடி, திருவள்ளுர்…

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம் விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. காலை, மாலை இரு நேரமும்…

அமெரிக்காவில் நிறுவப்பட்டது 25அடி உயரமுள்ள அனுமான் சிலை.!

வாஷிங்டன்: தெலுங்கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட 45 டன் எடை கொண்ட 25அடி உயர அனுமான் சிலை அங்கு நிறுவப்பட்டு உள்ளது. அமெரிக்காவிலுள்ள ஹொக்கசின் டெலாவேர் என்ற…

ஆனாய நாயனார் குறித்த விவரங்கள்

ஆனாய நாயனார் குறித்த விவரங்கள் திருமங்கலம், சோலை வளமிக்க மழ நாட்டிலே அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு பரசுதாமீசுரம் உடையார் என்றும் திரு மழுவுடைய…

16/6/2020– 7:00 Am முதல் செல்வச் செழிப் உண்டாகும் ஆனி தேய்பிறை ஏகாதசி தின வழிபாடு!!

16/6/2020– 7:00 Am முதல் செல்வச் செழிப்பை உண்டாகும் ஆனி தேய்பிறை ஏகாதசி தின வழிபாடு!! சூரிய பகவான் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியிலிருந்து புதன் பகவானுக்குரிய மிதுன…

சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள்

சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள் வருகிற சார்வாரி ஆண்டு ஆனி மாதம் (07) 21.06.2020. ஞாயிற்றுக் கிழமை. காலை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம்…

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வரலாறு !

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வரலாறு ! தமிழ் நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் எனும் ஊரில் அமைந்துள்ள…

குஞ்சிதபாதம் என்றால் என்ன?

குஞ்சிதபாதம் என்றால் என்ன? சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி நடனம் ஆடியதற்குக் “குஞ்சிதபாதம்” என்று பெயர் இந்த தரிசனத்தைக் கண்டாலே தீராத…

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கருவிலி சிவன்கோவில்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கருவிலி சிவன்கோவில் கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடுத்துள்ளது கருவிலி…

அம்மன் கோயில்களின் சூலங்களில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன்?

அம்மன் கோயில்களின் சூலங்களில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன்? எலுமிச்சம்பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம்பழத்தின் பங்கு…