Category: ஆன்மிகம்

நூறாண்டுகளுக்கு பிறகு அதிசயம்: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி

நூறாண்டுகளுக்கு பிறகு ஒருசேர வந்திருக்கிறது ஆடி அம்மாவாசை, குரு பெயர்ச்சி, ஆடிப்பெருக்கு. தமிழர்களின் பாரம்பரியமான விசேசங்களான இந்த மூன்று நிகழவுகளும் ஒரே நாளில் வந்திருப்பது வரலாற்று சிறப்பு…

ஆலங்குடியில் நாளை குருப்பெயர்ச்சி விழா!

துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான்…

திருவேணி சங்கமம் (பிரயாகை) ..

திருவேணி சங்கமம் (பிரயாகை) வேணி என்றால் நதி என்பது பொருள். மூன்று நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமத்தில் சென்று நீராடுகிறோம். அதன் மூலம் நமக்கும் நமது…

சித்தர்களோடு  பேச  வேண்டுமா?

சித்தர்களோடு பேச வேண்டுமா? பதினெட்டு சித்தர்களிலே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள்.…

ஆடி- பெயர் வந்தது எப்படி?

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சி வபெருமான் தனிமையில் இருப்பதை…

குரு பெயர்ச்சி பலன்கள்

நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு…

இறைபக்திக்கு எது முக்கியம்?

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர்.…

செங்கல்பட்டில் திருப்பதி; ஆச்சரியம் ஆனால் உண்மை.

இனிமேல் யாரும் திருப்பதி செல்ல முடியவில்லையே! பெருமாளை ஒரு 10 நிமிடம் தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம் அடையாமல் இருங்கள். நேராக செங்கல்பட்டிற்கு செல்லுங்கள், 50ம் எண்…

ஊர் ஊராகச் சென்று கோவில்களில் ஏன் தரிசனம் செய்ய வேண்டும்?

பரமன் நமக்குள் இருக்கும் பொழுது, ஊர் ஊராகச் சென்று பல பாடல் பெற்ற கோவில்களில் ஏன் தரிசனம் செய்ய வேண்டும் ? ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் அனைவருமே…