நாக தோஷம் நீக்கும், நாகராஜா கோவில்…
வரலாற்று சிறப்பு மிக்க நாகராஜர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது. இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம். இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம் தருவதாக கருதப்படுகிறது.…
வரலாற்று சிறப்பு மிக்க நாகராஜர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது. இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம். இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம் தருவதாக கருதப்படுகிறது.…
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன் சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும்…
பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப் படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச…
நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்வது ஏன்… சாந்தி என்றால் அமைதி எனவும் பொருள்படும். மந்திரங்கள் உச்சாடனம் செய்து…
திருமணம்… ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு.. அதனால் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அன்று முதல் இன்றுவரை கோயில்களில் திருமணம் செய்து கொள்வது பெரும்பாலோனோருக்கு விருப்பமான…
பிரம்மாவின் உபதேசமான பிரமாண்ட புராணத்தில் அரச மரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அரச மரத்தை சுற்றினால், கிடைக்கும் பலன் என்ன என்பது ஆன்மிகம் மட்டுமின்றி அறிவியலாலும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.…
உடலும் உள்ளமும் தூய்மையாக ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் ஜெபிக்க வேண்டும் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும் கூறியிருக்கின்றனர். மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம்’ எனும்…
கடவுள்களின் திருவுருவச் சிலைகளுக்கு விக்ரகம் என்பது பெயர். நாம் வழிபடும் பெரும்பாலான கோவில்களின் மூலவராக காட்சி தரும், கடவுள்களின் திருவுருவச் சிலைகள் பெரும்பாலும் கருங்கல்லில் செதுக்கப்பட்டவை. சில…
மேஷம் அதிகம் உழைக்க வேண்டிய வாரம். அதனால் என்னங்க? இந்த வாரம் பல வழிகளி களிலிருந்தும் பணவரவு கூடுதலாக வருங்க. மனைவி மூலம் நன்மைகள் கிடைக்குமுங்க. பல…
மயில் இறகை வீட்டில் வைப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தமிழ்க்கடவுள் முருகனின் வாகனமான மயில் உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இருந்து துஷ்ட சக்திகளை அழிக்கும். கிராமப்புறங்களில் சிறுவர்…