Category: ஆன்மிகம்

சென்னை காளிகாம்பாள் கோவில் 

சென்னை காளிகாம்பாள் கோவில் காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியின் 12 அம்சங்களில் ஒன்றாக இந்த அன்னை திகழ்கிறாள். பொதுவாக காளியின் அம்சமான உக்கிரம் இவளுக்கு இல்லை இந்த…

உத்தரகாண்ட் : குளிர்காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் ஆலயம் நடை அடைப்பு

பத்ரிநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளதால் இங்கு கடும் குளிர் நிலவும். எனவே உத்தரகாண்ட்…

தயார் நிலையில் உள்ள திருவண்ணாமலை தீபக் கொப்பரை

திருவண்ணாமலை அண்ணாமலை தீபத்துக்கான கொப்பரை தயார் நிலையில் உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுவது மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இந்த பிரம்மாண்டமான…

 கார்த்திகை தீபம் சிறப்புப் பதிவு 

கார்த்திகை தீபம் சிறப்புப் பதிவு தீபங்கள் பதினாறு தூபம், தீபம், புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர…

42ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு: விரைவில் தமிழகம் திரும்பும் பொறையார் ஆனந்தமங்கலம் கோவில் ராமர்,லட்சுமணர், சீதா சிலைகள்…

சென்னை: நாகை மாவட்டம் பொறையார் ஆனந்தமங்கலம் கோயிலில் இருந்து 1978ஆம் ஆண்டு திருடப்பட்ட இராமர், சீதா, லட்ஷ்மணர் சிலைகள். இங்கிலாந்தில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில்…

தலைவாசல் படியில் செய்யக்கூடாதவை என்ன தெரியுமா?

தலைவாசல் படியில் செய்யக்கூடாதவை என்ன தெரியுமா? தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம்! அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள். ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலக்ஷ்மியும்…

ஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள்

ஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள் பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில்…

ஆலங்குடி குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை – வீடியோ

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குருஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆலங்குடியில் உள்ள குரு பரிகார ஸ்தலமான…

அய்யப்பனை தரிசனம் செய்ய ‘வெயிட்டிங் லிஸ்டில்’ 42 ஆயிரம் பக்தர்கள்..

திருவனந்தபுரம் : ரயிலில் செல்ல முன்பதிவு செய்து விட்டு, பயணிகள் காத்திருப்பது போல், சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் நிலையை உருவாக்கி விட்டது, கொரோனா.…

பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை….. பகுதி 3

பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை….. பகுதி 3 பகவத்கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள் குறித்து ஏற்கனவே இரு பகுதிகளைப் பார்த்தோம். இனி மேலும் சிலவற்றை இந்த…