Category: ஆன்மிகம்

இந்தியாவின் மிகப் பெரிய தங்க விமானம் உள்ள கோவில் எங்குள்ளது தெரியுமா?

திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்தியாவில் மிகப் பெரிய தங்க விமானம் அமைக்கப்பட்டுள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் முக்கியமானவற்றில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலும்…

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை வேறுபெயர்: சிரகிரி – சென்னி-சிரம், மலை-கிரி சென்னிமலை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி…

ஆசியாவிலேயே பெரியது: மார்ச் 25-ம் தேதி திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டம்…..

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனிஉத்திர பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ம் தேதி நடைபெறும்…

இலஞ்சிக் குமாரர் கோயில்

இலஞ்சிக் குமாரர் கோயில் தமிழ் நாட்டின் தென்காசி மாவட்டத்தில் தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 5கி.மீ தொலைவிலும் குற்றாலம்-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 கி.மீ தொலைவிலும் சித்ரா நதிக்கரையில் இலஞ்சி ஊரிலிருந்து…

ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் கோவில்

ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் கோவில் ‘சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர் கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம்…

வித்தியாசமான தேவி பட்டினம் நவக்கிரக கோவில்

வித்தியாசமான தேவி பட்டினம் நவக்கிரக கோவில் இராமநாதபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது தேவி பட்டினம். இவ்வூரில் பேருந்து நிலையம் எதிரில்…

ஏப்ரல் 14 முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் தொடக்கம் : தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி வரும் ஏப்ரல் 14 முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் தொடங்க உள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான்…

மயானக்கொள்ளை – இந்த தலைமுறை இளையவர்களுக்குத் தெரிந்திடாத ஒரு விழா 

மயானக்கொள்ளை – இந்த தலைமுறை இளையவர்களுக்குத் தெரிந்திடாத ஒரு விழா மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும்.…

நாளை பிப்ரவரி 27ஆம் தேதி மாசி மகம் ! 

நாளை பிப்ரவரி 27ஆம் தேதி மாசி மகம் ! மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம்…

அனுமன் வாலில் குங்குமம் வைத்து ஏன்  வழிபட வேண்டும்?:

அனுமன் வாலில் குங்குமம் வைத்து ஏன் வழிபட வேண்டும்?: சிவனின் அம்சமாக தோன்றியவர் அனுமன். இவர் ராமனுக்கு ஒரு தூதராக விளங்கியவர். அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனைத்…