மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகையையொட்டி சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல 13 நாட்கள் அனுமதி…
விருதுநகர்: மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 13 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.…