Category: ஆன்மிகம்

ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம்

தூத்துக்குடி திருசெந்தூர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 21KM தொலைவில் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து…

தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருநாங்கூர்

சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் தாமரையாள் கேள்வன் திருக்கோயில், அமைந்துள்ளது. கவுரவர்களிடம் நாடிழந்து யாத்திரை மேற்கொண்ட அர்ஜுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட…

வார ராசிபலன்: 21.10.2022  முதல்  27.10.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் லோன் போட இது நேரம் இல்லை. அற்பத்தனமாக காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு உரையாடலை தொடங்குமுன் ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை தேவைங்க.…

பாலா திரிபுரசுந்தரி கோயில், நெமிலி

அரக்கோனதிலிருந்து காவேரிபாக்கம் செல்லும் சாலையில் அரக்கோனதிலிருந்து 15 KM தொலைவில் பாலா திரிபுரசுந்தரி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உலகாளும் அம்மையான லலிதாம்பிகையின் மகளான பாலா திரிபுரசுந்தரி அருள்புரிகிறாள்.…

மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

திருக்குவளையில் இருந்து 3.கி.மீ. தொலைவில் மனத்துணைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின்…

சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது. மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின்…

சபரிமலை கோயில் மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி தேர்வு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டு இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில்…

சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர்

நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையிலுள்ள சுசீந்திரத்திலிருந்து 7 KM தொலைவில் சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர் அமைந்துள்ளது. .இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு முமூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார்.…

சங்குபாணி விநாயகர் கோயில், காஞ்சிபுரம்

சங்குபாணி விநாயகர் கோயில், காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில், காமாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. கோயில் நகரமாம் காஞ்சியில் உள்ள ஒரு முக்கியமான ஆலயம்…

வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பாதையில் திருக்குவளையில் இருந்து 5.கி.மீ. தொலைவில் வாய்மூர்நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124…