Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்! இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நாகர்கோவில்: சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தனது சொந்த மாவட்டமான,…

கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசி: இந்திய மருத்துவர் தலைமையிலான குழு சாதனை

இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பிரச்சினை மீண்டும் வராமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து…

9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவிப்பு: நாளை பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிகிச்சி தவிரத்த சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா…

9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு நாசா வழங்க இருக்கும் வாயைப் பிளக்க வைக்கும் உதவித் தொகை…

9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு நாசா கூடுதலாக தலா ரூ. 1 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கும் என்று…

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மார்ச் 19 அன்று புறப்படுவார்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதிக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படுவார்கள் என்று…

Airtel-ஐ தொடர்ந்து எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனத்துடன் கைகோர்த்து Jio

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்குவதற்காக எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தம்…

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து மார்ச் 16ம் தேதி பூமி திரும்புவதாக நாசா அறிவிப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் , மார்ச் 16ம் தேதி…

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்! பூமி பூஜையுடன் தொடங்கியது…

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு…

‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2003 இல் தொடங்கப்பட்ட ஸ்கைப், அதன் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் 2000த்தின்…

தொழில்முனைவோருக்கான ஒருநாள் ChatGPT” பயிற்சி வகுப்பு தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், “தொழில்முனைவோருக்கான ஒருநாள் ChatGPT” பயிற்சி வகுப்புக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 28ந்தேதி கோவை யில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக…