Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நிலவில் இருந்து மண்ணெடுத்து வந்து வீடுகட்டும் முயற்சியில் இறங்கும் சீன ஆராய்ச்சியாளர்கள்…

நிலவில் இருந்து மண்ணெடுத்து வந்து வீடு கட்ட தேவையான செங்கல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பொருட்களை தயார் செய்யும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. வுஹான் நகரில் கடந்த வாரம்…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனம்…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வால்மார்ட் நிறுவனத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் நிறுவனம்…

சாட்ஜிபிடி – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புரட்சி காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சாட்ஜிபிடி செயலிகள் போன்றவற்றின் பயன்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்பது இன்னும் சில ஆண்டுகளில்…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இறந்த பின்னும் வாழலாம்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்த பின்னும் வாழ முடியும் என்று அந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். லண்டனைச் சேர்ந்த…

சாட்ஜிபிடி செயலிக்கு இத்தாலியில் தடை…

2022 நவம்பர் மாதம் புதிதாக வெளியான சாட்ஜிபிடி செயலி உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இதன் சமீபத்திய வெர்ஷன் ஜிபிடி4 பல்வேறு புதிய அம்சங்களைக்…

செடிகளுக்கும் அழுகை வரும்… தாவரவியலாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்…

செடிகளுக்கும் அழுகை வரும் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தங்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் செல்கள் அருகில் வைக்கப்பட்ட…

ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள்… நாளை வானில் நிகழவிருக்கும் அற்புத நிகழ்வு குறித்து நாசா விஞ்ஞானி…

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்ற உள்ளது. இந்த வாரம், குறிப்பாக நாளை செவ்வாய் கிழமை…

ஜிபிடி4-ன் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இயங்கிவரும் ஓபன் ஏ.ஐ.-ன் சாட் ஜிபிடி புதிய வெர்சன் நேற்று வெளியானது. பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு தெரியாத மிகவும் கடினமான…

பேஸ்புக் நிறுவனம் மேலும் 7ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு!

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தனது…

மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்

சென்னை: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை…