ஜிஎஸ்எல்வி-எஃப்10 புவி கண்காணிப்பு செயற்கை கோள் 12ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது! இஸ்ரோ
ஸ்ரீஹரிக்கோடா: ஜிஎஸ்எல்வி-எஃப்10 புவி கண்காணிப்பு செயற்கை கோள் வரும் 12ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. கொரோனா நோய் பரவல்…