டில்லி

த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த  2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், விரைவில் புதிய நாணயங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், பார்வையற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில்  1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.