லண்டனில் விதிமுறைகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு போலீஸ் எச்சரிக்கை
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோன்சுடன் லண்டனில் வசித்து வருகிறார். பிரியங்கா நடிக்கும் ‘டெக்ஸ்ட் ஃபார் யு’ என்ற படத்தின் படப்பிடிப்பு லண்டனில்…
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோன்சுடன் லண்டனில் வசித்து வருகிறார். பிரியங்கா நடிக்கும் ‘டெக்ஸ்ட் ஃபார் யு’ என்ற படத்தின் படப்பிடிப்பு லண்டனில்…
பீகார் முன்னாள் முதல்-அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நலம் சரி இல்லாததால், லாலு…
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் இந்தி நடிகை கங்கனா, இதனால் பல வழக்குகளை எதிர் கொண்டுள்ளார். தேசத்துரோக வழக்கில் மும்பையில் உள்ள பந்த்ரா காவல்…
ராமாயணக் கதையின் பெரும்பகுதி, காடும், காடு சார்ந்த இடங்களிலும் நிகழ்ந்ததாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராமாயண சினிமாவை, முழுவதுமாக, ஸ்டுடியோவில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமாயணக் கதையை தழுவி…
இந்தியாவில் மின்னல் தாக்கி உயிர் இழப்பவர்கள் குறித்து ஆண்டு தோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி…
26 –வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை மே.வங்க மாநில முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார். கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி…
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் பாலாசாப் தோரட், பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த மாநிலத்துக்கு புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய…
விஜய் ஹீரோவாக நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளதால், அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே, மாளவிகா மோகனன், தமிழகத்தில் பிரபலமாகி விட்டார். செய்தி நிறுவனம்…
வெளிநாடுகளில் வாழும் மலையாள மக்கள் தொடர்பான விவகாரங்களை கவனிக்க ‘நோர்க்கா’ எனும் தனி இலாகா செயல்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வெளிநாடுகளில் இருந்து கேரள…
கொரோனா உச்சத்தில் இருந்த போது மலையாள உச்சநட்சத்திரமான மம்முட்டி, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். பல மாதங்களுக்கு பிறகு அவரை அண்மையில் மலையாள தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு…