இந்தியாவில் சிறந்ததாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு
டில்லி: கான்பூரில் காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் முன்று இடங்களில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுட்டா,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி: கான்பூரில் காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் முன்று இடங்களில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுட்டா,…
ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கள் என்றால் திரைப்படங்கள் அணிவகுக்கும். ஆனால் சமீப வருடங்களாக பண்டிகை தினங்களில் மிகச் சில படங்கள்தான் வெளியாகின்றன. ஆனால் அந்தக் குறையை வரும்…
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற நிலையில், மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்ற யூகம் கிளம்பியது. ஆனால், அனைத்து மாநிலத் தலைவர்களையும் அதே பொறுப்பில் நீடிப்பார்கள் என்று…
தென் இந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, மலேசியாவில் பிரம்மாண்டமான நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ரஜினி, கமல் உட்பட நூற்றுக்கணக்கான நடிகர்கள் மலேசியா சென்றுள்ளனர். மலேசியாவில்…
தற்போதைய இந்திய அணியில் தோனிதான் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று ரஜினி தெரிவித்துள்ளார். தடபுடலாக கட்சி அறிவிப்பை செய்த நடிகர் ரஜினி தற்போது மலேசியாவில் இருக்கிறார்.…
அஹமதாபாத் : குஜராத் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்து, சாதிப் பாகுபாடு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட தமிழக மாணவர் மாரிராஜ் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள்…
டில்லி: ராகுல் மீது உரிமை மீறல் காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்…
சென்னை: மாணவர் தற்கொலையில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்…
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகாார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நடந்துவந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கடந்த டிசம்பர்…
சென்னை: ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பேச யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று மன்ற பொறுப்பாளர் சுதாகர் அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 31ம்…