Author: vasakan vasakan

தெலங்கானா: திருப்பதி ஏழுமலையான் மீது அவதூறு…கனிமொழி மீது வழக்கு

ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் கனிமொழி மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமொழி…

ஆம் ஆத்மி கட்சி 20 எம்எல்ஏ.க்கள் பதவி காலியாவது உறுதி…..உயர்நீதிமன்றமும் கைவிரிப்பு

டில்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 20 பேர் தகுதி இழப்பு செய்யும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று டில்லி…

வனப்பகுதியை தாரைவார்த்ததில் ஹரியானா முதலிடம்….இப்போ காடுவளர்ப்புக்கு நிதி கேட்கிறது

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் மொத்தம் இருந்த ஆயிரத்து 584 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் 79.44 சதுர கி.மீ., பரப்பளவு பல்வேறு பணிகளுக்காக வழங்கப்பட்டுவிட்டது. 2015-15…

சொத்து குவிப்பு வழக்கில் தினகரனின் சகோதரி, கணவருக்கு பிடிவாரன்ட்

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் சகோதரி ஸ்ரீதள தேவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், கணவர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு…

88 ஆண்டுகளாக தினமும் ஒரு கிலோ மண் சாப்பிடும் முதியவர்….முழு ஆரோக்கியத்துடன் உள்ளார்

ராஞ்சி: 88 ஆண்டுகளாக தினமும் ஒரு கிலோ மண் சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழுகிறார் ஒரு முதியவர். ஜார்கண்ட் மாநிலம் சாகேப்கஞ் மாவட்டத்தை சேர்ந்த காரு பஸ்வான் (வயது…

ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தடை

சென்னை: ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து மீது பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து…

சென்னை: மனைவி மர்ம மரணம்.. கணவர் கைது

சென்னை: மனைவி மர்மமாக மரணடைந்த நிலையில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர்கள்…

ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான் மத்திய அரசுக்கு ஏற்படும்!: . நாஞ்சில் சம்பத் ஆவேசம்

நாகர்கோவில் : ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான் மத்திய அரசுக்கு ஏற்படும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் ஆவேச பேசியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக…

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியதில் தவறில்லை!:  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதில் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக இந்துத்துவவாதிகள் சர்ச்சை கிளப்பி…

தினகரன் அதிருப்தி அடைந்தால் அடையட்டும்!: தங்கதமிழ்செல்வன் அதிரடி பதில்

டி.டி.வி.தினகரன் அதிருப்தி அடைந்தால் எதிர்கொள்ளவேண்டியதுதான் என்று அவரது தீவிர ஆதரளவாளரான தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “உள்ளாட்சி தேர்தலை மனதிலே வைத்துக் கொண்டு…