ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தடை
சென்னை: ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து மீது பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து…