தெலங்கானா: திருப்பதி ஏழுமலையான் மீது அவதூறு…கனிமொழி மீது வழக்கு
ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் கனிமொழி மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமொழி…
ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் கனிமொழி மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமொழி…
டில்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 20 பேர் தகுதி இழப்பு செய்யும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று டில்லி…
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் மொத்தம் இருந்த ஆயிரத்து 584 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் 79.44 சதுர கி.மீ., பரப்பளவு பல்வேறு பணிகளுக்காக வழங்கப்பட்டுவிட்டது. 2015-15…
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் சகோதரி ஸ்ரீதள தேவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், கணவர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு…
ராஞ்சி: 88 ஆண்டுகளாக தினமும் ஒரு கிலோ மண் சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழுகிறார் ஒரு முதியவர். ஜார்கண்ட் மாநிலம் சாகேப்கஞ் மாவட்டத்தை சேர்ந்த காரு பஸ்வான் (வயது…
சென்னை: ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து மீது பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து…
சென்னை: மனைவி மர்மமாக மரணடைந்த நிலையில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர்கள்…
நாகர்கோவில் : ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான் மத்திய அரசுக்கு ஏற்படும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் ஆவேச பேசியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக…
சென்னை: ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதில் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக இந்துத்துவவாதிகள் சர்ச்சை கிளப்பி…
டி.டி.வி.தினகரன் அதிருப்தி அடைந்தால் எதிர்கொள்ளவேண்டியதுதான் என்று அவரது தீவிர ஆதரளவாளரான தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “உள்ளாட்சி தேர்தலை மனதிலே வைத்துக் கொண்டு…