Author: vasakan vasakan

 ‘இந்தியாவின்  பின் லேடன்’ அப்துல் சுபன் குரேஷி கைது!

இந்தியாவின் பின்லேடன் என்று வர்ணிக்கப்படும் கொடூர பயங்கரவாதியான அப்துல் சுபன் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை 26, 2008ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத் நகரங்களில்…

நடிகை  பாவனா – நவீன் திருமணம் திருச்சூரில் நடந்தது

திருச்சூர்: நடிகை பாவனா – நவீன் திருமணம் இன்று திருச்சூரில் நடந்தது. மலையாள நடிகையான பாவனா, தமிழ்ப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஐந்து வருடங்களாக கன்னட…

உண்மையில் பக்தர்கள் போராட வேண்டிய விசயம் இதுதான்..

சென்னை : தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து 1262 சிலைகள் மாயமாகி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38…

போளூர் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய இளைஞர்! தர வேண்டிய பணத்தை அளிக்காததால் ஆத்திரம்!

கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். கிருமண மண்டபத்தின் முன்பு அவர் சென்றபோது வாலிபர் ஒருவர்…

கனடா:   இந்துக்கோயிலில் கொத்தடிமைகளாய் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்!

டொராண்டோ: கனடா நாட்டில் உள்ள இந்துக்கோயில் ஒன்றில் தமிழக சிற்பிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்படும் கொடுமை வெளியாகி உள்ளது. கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஸ்ரீ துர்க்கா இந்து…

விடுதலையாகிறார்களா தர்மபுரி பேருந்து எரிப்பு சிறைவாசிகள் ?

நெட்டிசன்: மூத்த ஊடகவியலாளர் அரவிந்த் அக்சன் Aravind Akshan அவர்களது முகநூல் பதிவு: 2000 வது ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தர்மபுரி,இலக்கியப்பட்டியில் வேளாண் கல்லூரி பேருந்து…

2020ல் சூரியன் ஆய்வுக்கு செயற்கைகோள்….மயில்சாமி அண்ணாதுரை

ஈரோடு: 2020-ம் ஆண்டில் சூரியனை ஆய்வு செய்ய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். கோபி செட்டி பாளையம் வந்த…

நீதிமன்றங்களில் அரசு, அரசியல் தலையீடு கூடாது….பிரதமர் மோடி

டில்லி: நீதிமன்ற விவகாரங்களில் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீதிதுறையில் ஏற்பட்ட பிரச்னை குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘ஜாதி…

டில்லி தீ விபத்தில் பலியானவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல்

டில்லி: டில்லி பவானா தொழிற்பேட்டை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையின் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக…

காபூல் ஓட்டல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

காபூல்: காபூல் ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஒரு ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் புகுந்து…