திரைப்படம், தொ.கா. தொடர்கள் மனித மனநிலையை கெடுக்கின்றன!: நீதிபதி கிருபாகரன் கருத்து
மதுரை : திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் மனிதனுடைய மனநிலையை கெடுக்கின்றன என்று நீதிபதி கிருபாகரன் வேதனையுடன் தெரிவித்தார். அறுபது வயது மூதாட்டியை வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன்…