ரஷ்யாவிடம் 5 இடைமறி ஏவுகணைகளை வாங்கும் இந்தியா
டில்லி: எதிரி நாடுகளின் போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஏவுகணை போன்றவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழிக்க ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து…
டில்லி: எதிரி நாடுகளின் போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஏவுகணை போன்றவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழிக்க ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து…
தி.மு.க. பிரமுகர் ஜெகத்ரட்சகன் ஒரு விசக் கிருமி என்று தி.மு.க.வினர் பலரே சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை, “தாசி” என குறிப்பிட்டு…
கட்டாக்கில் உதித்த அட்டாக்! * “வந்தேறி கும்பினியரின் வாலறுக்க வாள்வீச்சும், வாய்வீச்சும் போதாதென்ற வங்கத்துச் சிங்கம் வந்துதித்த நாள் – ஜனவரி 23! * ரத்தம் கொடுங்கள்…
புவனேஸ்வர்: ஒடிசாவில் பாலியல் பலாத்கார புகார் கூறிய 14 வயது சிறுமி இன்று தற்கொலை செய்து கொண்டார். ஒடிசாவில் கோரபுத் மாவட்டத்தில் மூசாகுடா கிராமத்தில் வசித்து வந்த…
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிரபல ரவுடி சம்பா கார்த்தியை கைது செய்தனர். சம்பா கார்த்தி கத்தியை காட்டி மிரட்டியதால் துப்பாக்கிச் சூடு…
டில்லி: 11 ஆயிரம் ரெயில்கள், 8 ஆயிரத்து 500 ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த பட்ஜெட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது…
டில்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டில்லி துணை முதல்வர் சிசோடியா கடிதம் ஒன்றை மக்களுக்கு எழுதியுள்ளார். அதில்,‘‘…
டில்லி: காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன்…
டில்லி: உலக தலைவர்களை போல் நம்நாட்டு விவசாயிகளையும் பிரதமர் மோடி கட்டி தழுவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி வெளிநாடு…
சென்னை: 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்… 1.தொழில் துறை சிறப்பு செயலாளர்-சண்முகம் 2.விளையாட்டு கழக ஆணைய உறுப்பினர்…