பத்மாவத் பட விவகாரம்: குழந்தைகள் பேருந்து மீது குண்டர்கள் தாக்குதல்
டில்லி: பத்மாவத் படத்திற்கு எதிராக போராடிவரும் கர்னி சேனா அமைப்பின் குண்டர்கள், குழந்தைகள் பயணித்த பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை…
டில்லி: பத்மாவத் படத்திற்கு எதிராக போராடிவரும் கர்னி சேனா அமைப்பின் குண்டர்கள், குழந்தைகள் பயணித்த பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை…
டில்லி: சுவிட்சர்லாந்தில் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை கொண்டு வந்தீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது…
சென்னை: தான் அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக இரு நாட்களுக்கு முன் கூறிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், தனது அரசியல் தேர்தல் அரசியல் அல்ல என்று இன்று…
திருட்டு வி.சி.டி.க்காரர்களும் பிழைத்துப்போகட்டும் என்று தாராள மனசுடன் இயக்குநர் மிஷ்கின் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் மிஷ்கின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. ஜி.ஆர்..ஆதித்யா…
இயக்குநர் மிஷ்கின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. ஜி.ஆர்..ஆதித்யா இயக்கும் படம், “சவரக்கத்தி”. இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் முக்கிய வேடம் ஒன்றில்…
கடந்த 12ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட மைக்ரோசாட் நானோசாட் செயற்கைகோள்கள் பூமியை படம் எடுத்து அனுப்பிய ஒளிப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு இருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…
சென்னை: சென்னை வாழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக புதிய மொபைல் ஆப்பை அமைச்சர் வேலுமணி துவக்கிவைத்தார். இது குறித்து சென்ன பெருமாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “சென்னை…
ஐதராபாத்: ”வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழை மக்களுக்கு வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,” என்று, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், அருந்ததி…
பெங்களூரு: வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து, “மவுன விரதம் இருப்பதால் வருமானவரித்துறை விசாரணைக்கு ஆஜராக முடியாது” என்று சசிகலா பதில் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில்…
மதுரை : மது குடிப்பதால் மட்டும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது என்பது நிரூபிக்கப்படுவது இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆனந்த்…