குஜராத் விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜக….தேர்தல் நடக்கும் ம.பி.க்கு நர்மதா நீர் தாரைவார்ப்பு
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சாகுபடிக்கு வரும் மார்ச் 15ம் தேதி முதல் நர்மதா ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.…