குத்துச்சண்டை போட்டி…இந்தியாவின் மேரிகாம் தங்கம் வென்றார்
டில்லி: இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர் டில்லியில் கடந்த 28-ம் தேதி தொடங்கி இன்று முடிந்தது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்…
டில்லி: இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர் டில்லியில் கடந்த 28-ம் தேதி தொடங்கி இன்று முடிந்தது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி.க்கள் குடும்பத்துடன் மேற்கு வர்ஜினியா மாகாணத்துக்கு ரெயிலில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த ரெயில் சார்லோட்டஸ்வில்லி என்ற நகரில் தண்டவாளத்தை கடக்க…
டில்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதோடு ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை…
சென்னை, மின் வாரிய ஊழியர்களுக்கு 2015ம் ஆண்டு டிசம்பர் 1 தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக்…
சண்டிகர்: வேளாண் உற்பத்தி பொருள் விலை நிர்ணயத்தில் மோசடியான அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பட்ஜெட் குறித்து பாரதீய கிசான்…
ஐதராபாத்: தலித் பேராசிரியரை பேஸ்புக்கில் தரக்குறைவாக விமர்சித்த ஏபிவிபி மாணவர் தலைவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐதாராபாத் பல்கலைக்கழக பொருளாதார பிரிவு பேராசிரியர் லட்சுமி நாராயணா. வரலாற்றுத்…
டில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பட்ஜெட் குறித்தும், ராஜஸ்தான்…
சென்னை: தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘‘2014ம் ஆண்டு…
டில்லி: சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்து வருகிறது. நாடாளுமன்ற நூலக அரங்கில் சோனியா காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்து…
டில்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘விவசாயிகள்,…