Author: vasakan vasakan

மாலத்தீவில் இந்திய பத்திரிக்கையாளர்கள் 2 பேர் கைது

மாலே: மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிபர் அப்துல்லா யாமீன்…

நீதிபதி மரணத்தை புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்……ஜனாதிபதியிடம் எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

டில்லி: அமித்ஷா மீதான போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த…

துப்பாக்கி தூக்குவோருக்கு துப்பாக்கி மூலமே பதிலடி…உ.பி. முதல்வர்

லக்னோ: துப்பாக்கி மூலம் பேசுபவர்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கப்படம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உ.பி.யில் போலீசார் என்கவுண்ட்டர் மூலம் ரவுடிகளை சுட்டுக்…

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவுடன் மோதலுக்கு தயாரில்லை…சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் நாட்டின் நிலை குறித்து விளக்க சீனா, சவுதி அரேபியா,…

சென்னை பெருநகர விஸ்தரிப்புக்கு சுற்றுசூழல் அமைப்பு எதிர்ப்பு

சென்னை: சென்னை பெருநகர விஸ்தரிப்பு திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சுற்றுசூழல் நல அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு…

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார பட்டியலில் கேரளா முதலிடம்….பாஜக மாநிலங்கள் மோசம்

டில்லி: சுகாதாரத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளது. பெரிய மாநிலங்கள் பட்டியலில் உ.பி. பின் தங்கியுள்ளது. சுகாதார துறையில் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்த தர வரிசை பட்டியலை நிதி…

குஜராத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

காந்திநகர்: கடந்த ஆண்டு கடுமையாக மழை பொழிந்த குஜராத் மாநிலம் விரைவில் தண்ணீர் பற்றாகுறையை சந்தி க்கவுள்ளது. நர்மதா அணையில் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு இருப்பதால்…

வேலைவாய்ப்பு பெறும் திறன் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு….ஆய்வு அறிக்கையில் தகவல்

டில்லி: படித்து முடித்து கல்லூரிகளில் இருந்து வெளியேறும் புதியவர்களில் வேலைவாய்ப்பு பெறும் திறன் கொண்டவர்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. 2014ம் ஆண்டில் 33 சதவீதம்…

உணவு தான் உண்ண கூடாது… ஆகாரம் எடுக்கலாம்: உண்ணாவிரத ஜீயர்

விருதுநகர், ஆண்டாள் சர்ச்சை காரணமாக மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கி உள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உண்ணாவிரதத்தின்போது, உணவு தான் உண்ண கூடாது. ஆகாரம் எடுக்கலாம் என்று கூறி யுள்ளது…

திரைவிமர்சனம்: சவரக்கத்தி

ஆடு – புலி ஓட்டம்தான் கதை. சிறையில் இருந்து பரோலில் வந்திருக்கும் ரவுடி மங்கா (இயக்குநர் மிஷ்கின்). பரோல் முடிந்து மீண்டும் சிறை செல்ல வேண்டிய நாளில்,…