2019 ஜனவரி மாதத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை : தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு ஜனவரி 23…
சென்னை : தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு ஜனவரி 23…
துபாய்: உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதி துபாயில் திறக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் சேக் சையது சாலையில் உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதியன்…
சென்னை: சட்டப்பேரவையில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை திறந்தது குற்றம் என்று சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெரிவித்துளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று சட்டமன்றத்தில்…
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டசபையில் திறக்கப்பட்டது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கவரவிக்கும் விதமாக அவரின் படத்தை…
சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.…
ரஜினி நடிக்க, பா.இரஞ்சித் இயக்கும் “காலா” திரைப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி – பா.இரஞ்சித்…
பெங்களூரு: “விவசாயிகள் நலனில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து…
சென்னை: 9 ஆயிரத்து 351 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் நேற்று எழுதினர்.…
திருப்பதி: திருமலையில், நாளை (பிப்., 13) மூத்த குடிமக்களும், அதற்கு அடுத்த நாள், கைக்குழந்தைகளின் பெற்றோரும், இலவச தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம்…
ரவுண்ட்ஸ்பாய் கேள்வி: கருணாநிதி அல்லது ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் ஆண்டாள் விவகாரம் எந்த திசையில் போயிருக்கும்? ராமண்ணா பதில்: ஆண்டாளுக்கு அவப்பெயர் என்று ஒரு கூட்டம் கிளம்பியவுடனேயே…