Author: vasakan vasakan

நடுவானில் 261 பயணிகளை காப்பாற்றிய பெண்….குவியும் பாராட்டுக்கள்

மும்பை: கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புனே நோக்கி விஸ்தரா விமானம் 152 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதேபோல் போபால் நோக்கி 109 பயணிகளுடன் ஏர்…

2020க்குள் 3 லட்சம் இந்திய பெண்களுக்கு சர்வதேச தொழில் வாய்ப்பு…ஐ.நா., திட்டம்

சென்னை: இந்திய பெண் தொழில் முனைவோருக்கு சர்வேச வர்த்தக வாய்ப்புகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்கிறது. இந்த திட்டத்திற்கு பெயர் ‘ஷி டிரேட்ஸ்’ (அவள்…

5.35 கிலோ தங்கம் கடத்திய தமிழக முதியவர் சிக்கினார்…..சக்கர நாற்காலி பயன்படுத்தி நாடகம்

கொல்கத்தா: துபாயில் இருந்து ஒரு விமானம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையத்துக்கு நேற்றிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது,…

பெரும்பான்மை இல்லாததால் கேரளா அமைச்சரவை கூட்டம் ரத்து….பினராய் விஜயன் கோபம்

திருவனந்தபுரம்: பெரும்பான்மை இல்லாததால் கேரளா அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல்வரின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி 10…

3 ஆண்டில் இந்தியாவின் வனப்பரப்பு 6,778 சதுர கி.மீ., அதிகரிப்பு…..மத்திய அரசு

டில்லி: மத்திய வனத்துறையில் 2017ம் அறிக்கையை சுற்றுசூழல் அமைச்சர் ஹர்ஸ் வர்தன் டில்லியில் இன்று வெளியிட்டார். அப்போது அவர் அறிக்கை குறித்து கூறுகையில், ‘‘நாட்டில் மொத்தம் 7…

நாச்சியார்.. பாலா படம்தானா?  : இப்படியோர் அதிர்ச்சி

“நாச்சியார் படம் பாலா இயக்கியதுதானா” என்று அதிர்ச்சியோடு கேட்கிறது கோலிவுட். முக்கிய வேடங்களில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள இப்படம் வரும் 16ம் தேதி வெளியாக இருக்கிறது.…

ஜெ. தீபாவின்   கணவர் மாதவன் தலைமறைவு

சென்னை : ஜெ. தீபாவின் கணவர் மாதவன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவின் வீடு சென்னை தி.நகரில் உள்ளது.…

மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர்  சொத்து ஏலத்துக்கு வந்தது

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் சொத்துக்கள் ஏலத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் பிரபல இயக்குநராக விளங்கியவர் கே.பாலச்சந்தர். ரஜினி, கமல் உள்ளிட்டோரின் குருவாக மதிக்கப்படுபவர். திரைத்துறைக்குப் பிறகு தொலைக்காட்சித் தொடர்களை…

இந்திய ராணுத்தைக் கலைத்துவிடலாமே!

நெட்டிசன்: ஸ்டான்லி ராஜன் (Stanley Rajan ) அவர்களின் முகநூல் பதிவு: மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கவல்லது ஆர்.எஸ்.எஸ்: மோகன் பகவத் அரை டவுசரும், ஒரு…

 உச்சநீதிமன்றத்தில் மொபைல் போனுக்கு தடை

டில்லி : உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில்…