Author: vasakan vasakan

13 பெண்களை கொன்ற சீரியல் கொலைகாரன் சைக்கோ சங்கர் சிறையில் தற்கொலை!

பெங்களூரு : தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 13 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ கொலைகாரன் சங்கர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தற்கொலை செய்துகொண்டார். இன்று…

ஸ்ரீதேவி உடல் இன்று மும்பை வருமா?

மும்பை: துபாயில் மரணமடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பை வர வாய்ப்புள்ளது என்றும், அவரது மரணத்தில் உள்ள மர்மம் காரணமாக விசாரணை மேலும் தொடர்ந்தால்…

 மேகாலயா, நாகலாந்தில் இன்று சட்டமன்ற தேர்தல்

டில்லி: மேகாலயா மற்றும் நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் இன்று 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற…

சிலையை சீரமைத்துத் தருகிறேன்: ஜெ.,  சிலையை செய்த சிற்பி பேட்டி

குறுகிய காலத்தில் செய்யப்பட்டதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம் என்று ஜெயலலிதா சிலையை செய்தி சிற்பி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை…

சண்டிகார் மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவர் மர்மச்சாவு

சண்டிகார்: சண்டிகார் மருத்துவ கல்லூரியில் ராமேசுவரத்தை சேர்ந்த தமிழக மாணவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்தவர் ராமசாமி. கோவில் குருக்கள். இவருடைய மகன்…

காவிரி தண்ணீர்    என்றால் கிடைக்காது!: சுப்பிரமணியசாமி

சென்னை: காவிரி தண்ணீர்தான் வேண்டும் என்றால் கிடைக்கப்போவதில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி…

சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி

ரியாத்: சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு…

இந்தோனேசியாவில் நில நடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்பான் வடமேற்கில் சேராம் கடலின் மையப் பகுதியின் 11.9 கி.மீ. ஆழத்தில்…

அதிர்ச்சி: மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவர்னர் உரை குஜராத்தி மொழியில் ஒலிபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவர்னர் உரை குஜராத்தி மொழியில் ஒலிபரப்பானதால் எம்எல்ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகாராஷ்டிரா சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையுடன்…

ஆதார் மூலம் 2.95 கோடி போலி ரேசன் கார்டுகள் ஒழிப்பு…மத்திய அரசு

ஐதராபாத்: அரசின் செயல்பாடுகளை இன்டர்நெட் மூலம் செயல்படுத்துவது குறித்த 21-வது தேசிய மாநாடு ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் மத்திய உணவுத்துறை இணை அமைச்சர் சி.ஆர்…