Author: vasakan vasakan

ஸ்ரீதேவியின் முகத்தை பார்க்க முடியவில்லையே!: ரசிகர்கள் ஏமாற்றம்

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரசிகர்கள் அவரது முகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல்…

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் டிரம்ப் மருமகன் அந்தஸ்து குறைக்கப்பட்டது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மருமகன் அந்தஸ்து திடீரென குறைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் (வயது 37).…

ஜெயேந்திரர் உடல் இன்று அடக்கம்

காஞ்சீபுரம்: மறைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. காஞ்சி சங்கர மடத்தின் 69–வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரசுவதி. 82 வயதான இவர்…

மு.க.ஸ்டாலினை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன்: வைகோ

சென்னை: கருணாநிதியை பாதுகாத்தது போல மு.க.ஸ்டாலினை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட…

பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்குகிறது  

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6–ம்…

 ஏர்செல் நிறுவனம் ‘திவால்’ மனு தாக்கல்

மும்பை: அளவுக்கு மீறிய முடியாத கடன் சுமையாலும், நஷ்டத்தாலும் ஏர்செல் நிறுவனம் ‘திவால்’ நடவடிக்கைக்காக மனு தாக்கல் செய்திருக்கிறது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று, ஏர்செல்.…

ஸ்ரீதேவி எப்போதாவதுதான் மது அருந்துவார்:  சித்தப்பா பேட்டி

ஸ்ரீகாளஹஸ்தி: கடன் தொல்லையால் தான் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார் என்றும், அவருக்கு குடி பழக்கம் இல்லை என்றும் அவரின் சித்தப்பா வேணுகோபால் பேட்டி அளித்துள்ளார். நடிகை…

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. தமிழகம், மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகிறார்கள். 2017-18-ம் ஆண்டுக்கான பன்னிரண்டாம்…

காஞ்சீபுரம்: கவர்னருக்கு கருப்புக்கொடி

வண்டலூர்: காஞ்சீபுரத்தில் ஆளுநர் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு…

தென்கொரியா:  ஊழல் வழக்கில் முன்னாள் பெண் அதிபருக்கு 30 வருடம்  சிறை?

சியோல் : தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹை-க்கு 30 வருடம் சிறைத்தண்டனை விதிக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கல் வலியுறுத்தியுள்ளனர். தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க்…