ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு: 55 பேர் பலி,
ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 55 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.…
ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 55 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.…
வாஷிங்டன்: நிரவ் மோடி அமெரிக்காவில் தான் உள்ளார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து…
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி நகர் நெவார்க் விமானநிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில தினங்களுக்கு முன்பு ட்ராய் பட்டூன் என்ற 25 வயது வாலிபர் ஏறியுள்ளார். விமானத்தின்…
டில்லி: ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் அவர் சந்தித்தார். சந்திப்பின்…
டில்லி: நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகளில் பல ஆயிரம்…
டில்லி: எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பிஎன்பி உள்ளிட்ட பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் வீட்டு கடன் சிறிய அளவில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. எஸ்பிஐ…
டெல் அவிவ்: சவுதி அரேபியா வான் பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் பறக்க உதவுமாறு சர்வதேச அமைப்புக்கு இஸ்ரேல் விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா&இஸ்ரேல் உறவு காரணமாக…
டில்லி 2018ம் ஆண்டுக்கான க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மீண்டும் பின்தங்கியுள்ளது. 25 பாடப் பிரிவுகளில் ஐஐடி மிகவும் பின்…
டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் மத்திய…
லண்டன்: கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் ஐரோப்பா நாடுகளை தாக்கியுள்ளது. பனி உரைவு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுவிட்சர்லாந்து ஜெனிவா விமான நிலையம் மூடப்பட் டுள்ளது.…