Author: vasakan vasakan

பிஎன்பி மோசடி: நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு பிடிவாரன்ட்….மும்பை நிதிமன்றம்

மும்பை: நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் இணைந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் நிரவ் மோடி வெளிநாட்டுக்கு…

பிரச்சார் பாரதி ஊழியர்களின் சம்பளம் நிறுத்திவைப்பு…ஸ்மிருதி இராணி நடவடிக்கை

டில்லி: பிரச்சார் பாரதி ஊழியர்களினம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒப்புக் கொண்டுள்ளார். தூர்தர்ஷன் டிவி சேனல்கள், அகில இந்திய…

நிரவ் மோடி நிறுவனத்திடம் கடன் வசூலிக்க அமெரிக்கா நீதிமன்றம் தடை

நியூயார்க்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 12,000 கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இந்த கடன் தொகையில்…

பாரிஸ்: இந்திய வியாபாரிகளிடம் பல கோடி ரூபாய் மதிப்பு நவரத்தின கற்கள் கொள்ளை

பாரிஸ்: பாரிஸ் ரெயில் நிலையத்தில் இந்திய வைர வியாபாரிகளிடம் இருந்து 3.70 லட்சம் டாலர் மதிப்பிலான நவரத்தின கற்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். தொழில் நிமித்தமாக…

டில்லியில் வேலையற்றோர் போராட்டம் தீவிரம்…..குடிநீர், இன்டர்நெட்டை ரத்து செய்து போலீஸ் நடவடிக்கை

டில்லி: மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சகணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.…

டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்….9,300 பேர் மீது வழக்கு

டில்லி: ஹோலி பண்டிகை அன்று போக்குவரத்து வீதிமீறியதாக 9,300 பேர் மீது டில்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

வீடு திரும்பும் கணவருக்கு மனைவி தண்ணீர் கொடுக்காதது கொடுமையல்ல….உயர்நீதிமன்றம்

மும்பை: கணவரின் தேவைகளை பூர்த்தி செய்யாதது அல்லது பணியில் இருந்து தாமதமாக வீடு திரும்பும் கணவருக்கு தண்ணீர் வழங்காதது போன்றவை எல்லாம் கொடுமை ஆகாது என்று மும்பை…

நிதின் கட்காரிக்கு ரூ.56 லட்சத்தில் குண்டு துளைக்காத கார்…மகாராஷ்டிரா அரசு வாங்கியது

மும்பை: நிதின் கட்காரி பயணம் செய்ய ரூ. 56 லட்சத்தில் புதிய சொகுசு காரை மகாராஷ்டிரா அரசு வாங்கியுள்ளது. நாக்பூர் தொகுதியை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின்…

செயலற்று கிடக்கும் மாசு கட்டுப்பாடு வாரியம்…..கமல் டுவிட்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப்…

காவிரி பிரச்னை: மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை

சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர்…