டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்….9,300 பேர் மீது வழக்கு
டில்லி: ஹோலி பண்டிகை அன்று போக்குவரத்து வீதிமீறியதாக 9,300 பேர் மீது டில்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…