தென்கொரியா குழு நாளை வடகொரியாவுக்கு பயணம்….பதற்றம் தணிய வாய்ப்பு
சியோல்: தென் கொரியாவின் பியாங்யங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் கலந்துகொள்ள வடகொரியா அரசு தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது.…
சியோல்: தென் கொரியாவின் பியாங்யங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் கலந்துகொள்ள வடகொரியா அரசு தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது.…
சென்னை: பினராய் விஜயனை கமல் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை மக்கள்…
டில்லி: வியாட்நாம் பிரதமர் ட்ரான் டாய் குவாங் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் முப்படை அணிவகுப்புடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,…
பெங்களுரூ: கர்நாடகா பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி…
ஓட்டவா: கார், லாரி, ஆட்டோ, வேன், டூவீலர் போன்ற வாகனங்களை கடனில் வாங்கி அதை திருப்பி செலுத்தவில்லை என்றால் அவற்றை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக…
மும்பை: நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் நிரவ் மோடி வெளிநாட்டுக்கு…
டில்லி: பிரச்சார் பாரதி ஊழியர்களினம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒப்புக் கொண்டுள்ளார். தூர்தர்ஷன் டிவி சேனல்கள், அகில இந்திய…
நியூயார்க்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 12,000 கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இந்த கடன் தொகையில்…
பாரிஸ்: பாரிஸ் ரெயில் நிலையத்தில் இந்திய வைர வியாபாரிகளிடம் இருந்து 3.70 லட்சம் டாலர் மதிப்பிலான நவரத்தின கற்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். தொழில் நிமித்தமாக…
டில்லி: மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சகணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.…