ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சசிகபூர், ஸ்ரீதேவிக்கு அஞ்சலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு, 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90வது ஆஸ்கர்…
லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு, 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90வது ஆஸ்கர்…
ஆம்புலன்ஸின் அலட்சியத்தால் இரண்டு பெண்கள், சாலையில் குழந்தை பெற்ற சம்பவம் உத்ரகண்ட் மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ளது, பொகாரி…
ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் “2.0” படம் இப்போதைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்,…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துகொண்டிருக்கிறது. சிறந்த திரைப்படம்,சிறந்த இயக்குனர் என மொத்தம் 24 பிரிவுகளின்…
சிரியாவின் கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பொதுமக்கள் பலியானார்கள். சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக கிளர்ச்சிக்குழுக்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்கியுள்ளன.…
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவைப் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல்…
பப்புவா நியூ கினியா தீவில் நில நடுக்கம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. பப்புவா நியூ கினியா தீவில் நேற்று இரவு…
சென்னை: சென்னை ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியவர் அருண்ராஜ்…
தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை வீடியோ வடிவில் வெளியிட்டு இருக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் கடந்த…
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று கமல் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மற்றும்…