Author: vasakan vasakan

பாஜக மீது உள்ள அச்சம் காரணமாக அதிமுக.வில் இருந்து நீக்கம்….கே.சி.பழனிச்சாமி

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேசி பழனிசாமி…

சிவசேனா, தெலுங்கு தேசத்தை தொடர்ந்து பாஜக.வுக்கு லோக்ஜன சக்தி மிரட்டல்

டில்லி: சிவசேனா, தெலுங்கு தேசத்தை தொடர்ந்து பாஜக.வுக்கு மற்றொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி மிரட்டல் விடுத்துள்ளது. பாஜக.வின் பெரிய அண்ணன் தோரணையிலான செயல்பாட்டை அக்கட்சி கண்டித்துள்ளது.…

டில்லி: காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு மன்ற சபை குழு கூடியது

டில்லி: காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு மன்ற சபைக் குழுவின் 84வது ஆண்டு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ்…

முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி அதிமுக.வில் இருந்து நீக்கம்

சென்னை: முன்னாள் எம்பி.யும், அதிமுக செய்தி தொடர்பாளருமான கே.சி. பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கும் முரண்பாடாக…

2019 தேர்தலில் 110 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்….சிவசேனா கணிப்பு

மும்பை: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 110க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சிவசேனா கணித்துள்ளது. உ.பி. மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர்…

இஸ்லாமியரை கொலை செய்த பசு பாதுகாவலர்கள் 11 பேரும் குற்றவாளிகள்…ஜார்கண்ட்டில் முதல் தீர்ப்பு

ராஞ்சி: மாட்டு இறைச்சி விவகாரத்தில் இஸ்லாமியரை கொலை செய்த வழக்கில் பசு பாதுகாவலர்கள் 11 பேர் குற்றவாளிகள் என ஜார்கண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன்…

பிரனாப் முகர்ஜி அறக்கட்டளை தொடக்கம்….அரசியலமைப்பு ஜனநாயகத்தை வலுப்படுத்த இலக்கு

டில்லி: இந்திய அரசியலமைப்பு ஜனநாயகம், உயர் கல்வி, தரமான கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரனாப் முகர்ஜி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி,…

பிஎன்பி மோசடியை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி கடன் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு…

6 நாள் சுற்றுப்பயணம் முடிவு…..நாடு திரும்பினார் ஜனாதிபதி

டில்லி: 6 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவில் சென்றிருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் இன்று…

பீகார் அராரியா தொகுதி தீவிரவாத கூடாரமாக மாறும்…மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

டில்லி: பீகார் அராரியா தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததால் அந்த பகுதி தீவிரவாதிகளின் கூடாரமாக மாறும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம்த்…