மும்பை ராணுவ அலுவலகத்தில் தீ விபத்து
மும்பை: தெற்கு மும்பை கொலாபா பகுதியில் ராணுவ அலுவலகங்கள் உள்ளது. இங்குள்ள 4 மாடி கட்டிடத்தில் இன்று இரவு 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.…
மும்பை: தெற்கு மும்பை கொலாபா பகுதியில் ராணுவ அலுவலகங்கள் உள்ளது. இங்குள்ள 4 மாடி கட்டிடத்தில் இன்று இரவு 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25ம் தேதி அமமுக அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை…
சென்னை, சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.…
டில்லி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய நகரங்களில் நீச்சல் உடை அணிந்து செல்லக் கூடாது என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு சுற்றுலா…
வாஷிங்டன்: வின்வெளியில் ஒரு ஆண்டு தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இரட்டையர்களில் ஒருவரை வின்வெளியில் தங்க வைக்கும் ஆராய்ச்சியை நாசா மேற்கொண்டது. இந்த…
டில்லி: இந்தியாவில் 10 முதல் 14 வயது வரையிலான 6.25 லட்சம் சிறார்கள் புகையிலை சிகரெட் பிடிப்பதாக குளோபல் டொபாகோ அட்லஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கேனசர் சொசைட்டி…
டில்லி: காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை பாதுகாக்க எல்லை தாண்டவும் தயார் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். டில்லியில் சிஎன்என் நியூஸ் 18 சார்பில் நடத்தப்பட்ட…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போலி டாக்டராக செயல்பட்ட மெக்கானிக் சிகிச்சை அளித்ததில் 10ம் வகுப்பு மாணவன் பலியானார். மேற்கு வங்கம் மாநிலம் பிர்பும் பகுதியை சேர்ந்தவர் அர்ஜித்…
லக்னோ: லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பு இருப்பதால் பாஜக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் கவர்னர் சூசகமாக தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில கவர்னரும்,…
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஷாப்பிங் மாலில் திருநங்கை நுழைய தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோனாலி தேவி என்ற திருநங்கை தனது நண்பர்…