காவிரி விவகாரம்: 25ம் தேதி முதல் அதிமுக பொதுக்கூட்டம்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25ம் தேதி முதல் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25ம் தேதி முதல் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம்…
மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் மேற்கு இந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார். இவர் மொகாலியில் நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான…
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது தாயும் மாயமாகியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல் கிடைத்த 3…
சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளித்த போது பெண் நிருபர் கண்ணத்தில் தட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.…
மெக்சிகோ: மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் அருகே ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் குயாடலூப் பலேசியஸ். 96 வயதாகும் இவர் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவில்லை. விவசாய வேலை செய்து…
பெங்களூரு: சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்திய பாஜக எம்எல்ஏ சஞ்சய் பட்டீல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் சிபிஎம் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள கேரளாமுதல்வர் பினராயி விஜயன் அங்கு சென்றுள்ளார். ஐதராபாத் நகர போலீஸ்…
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஹொரானா நகரில் ரப்பர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுத்தப்படுத்தும் பணி இன்று…
பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் உடல்நிலை குறித்து, தவறான தகவல் பரப்பிய நபரை, போலீசார் கைது செய்தனர். கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் கணைய நோய்…
மும்பை: நீதிபதி லோயா மர்ம மரண விசாரணையை உச்சநீதிமன்றம் மறுத்தது மூலம் இனியும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நீதிபதியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். போலி என்கவுண்ட்டர் வழக்கை…