Author: vasakan vasakan

உத்தரபிரதேசத்தில் வாடகை சைக்கிள் திட்டம் தொடக்கம்….1 மணி நேரத்துக்கு 2 ரூபாய்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் வாடகை சைக்கிள் திட்டத்தை மேயர் சம்யுக்தா தொடங்கி வைத்தார். இது குறித்து மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாடகை…

கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் கடல் நீர் புகுந்தது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில் பாடு கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்தது. தமிழகத்தில் இன்றும், நாளையும் கடல் அலைகள் ஆக்ரோஷ்மாகவும், வழக்கத்தை விட உயர்ந்தும் காணப்படும் என்று தமிழக…

இந்தி தெரியாது…கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் டுவிட் செய்யவும்: பாஜக.வுக்கு சித்தராமையா பதிலடி

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அடுத்த கட்டமாக பகல்கோதே…

எலிசபெத் ராணியின் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம்

லண்டன்: எலிசபெத் ராணியின் 92வது பிறந்தநாள் இன்று பிரிட்டனில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில்…

நிர்மலா தேவி விவகாரம்:  சந்தானம் பின்தொடர்வது யார்யாரை?

நெட்டிசன்: Rathinam Ramasamy அவர்களது முகநூல் பதிவு: நிர்மலாதேவி விசாரணை குழுவில் ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி Santhanamias 29 பேரை ட்விட்டரில் Following செய்கிறார். அதில்…

தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை…மத்திய அரசு ஒப்புதல்

ஐதராபாத்: தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ஐதராபாத், ரங்கா ரெட்டி, நல்கொண்டா மற்றும் வாரங்கால் மாவட்டங்களில் 200 ஏக்கர் நிலம்…

கர்நாடகா தேர்தல்…அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இதில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காந்தி நகர் தொகுதியில் யுவராஜ்,…

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

காந்திநகர்: குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. டெடியாபடா, செக்படா, ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.…

கடனை திருப்பி செலுத்தாத 150 பேரின் பாஸ்போர்ட் பறிமுதல்…..பிஎன்பி நடவடிக்கை

மும்பை: கடனை திருப்பி செலுத்தாத 150 நபர்களின் பாஸ்போர்ட்களை பஞ்சாப் நேஷனல் வங்கி பறிமுதல் செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்…

காங்கிரஸ் ஆதரவு கம்யூனிஸ்ட்களுக்கு வெற்றி…..பாஜக.வை எதிர்க்கும் அணியில் இணைகிறது சிபிஎம்

ஐதராபாத்: 2019 லோக்சபா தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக காங்கிரஸ், இதர மதசார்பற்ற ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்ட அணி அமைக்க சிபிஎம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐதராபாத்தில் அக்கட்சியின்…