நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் பின்தொடர்வது யார்யாரை?
நெட்டிசன்: Rathinam Ramasamy அவர்களது முகநூல் பதிவு: நிர்மலாதேவி விசாரணை குழுவில் ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி Santhanamias 29 பேரை ட்விட்டரில் Following செய்கிறார். அதில்…
நெட்டிசன்: Rathinam Ramasamy அவர்களது முகநூல் பதிவு: நிர்மலாதேவி விசாரணை குழுவில் ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி Santhanamias 29 பேரை ட்விட்டரில் Following செய்கிறார். அதில்…
ஐதராபாத்: தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ஐதராபாத், ரங்கா ரெட்டி, நல்கொண்டா மற்றும் வாரங்கால் மாவட்டங்களில் 200 ஏக்கர் நிலம்…
சென்னை: கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இதில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காந்தி நகர் தொகுதியில் யுவராஜ்,…
காந்திநகர்: குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. டெடியாபடா, செக்படா, ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.…
மும்பை: கடனை திருப்பி செலுத்தாத 150 நபர்களின் பாஸ்போர்ட்களை பஞ்சாப் நேஷனல் வங்கி பறிமுதல் செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்…
ஐதராபாத்: 2019 லோக்சபா தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக காங்கிரஸ், இதர மதசார்பற்ற ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்ட அணி அமைக்க சிபிஎம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐதராபாத்தில் அக்கட்சியின்…
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் சில தினங்களுக்கு முன்பு 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுமியின்…
டில்லி: பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும். முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியில் இருந்து விலகினார். பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…
டில்லி: சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் வக்கீல் ஆஜராகி, 12…
ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார சாமியார் ஆஸரம் பாபு மீதான வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது…