Author: vasakan vasakan

பங்களாதேஷில் அப்துல் ஹமீத் 2வது முறையாக அதிபர் பதவிஏற்றார்

டாக்கா: பங்களாதேஷில் அப்துல் ஹமீத் அதிபராக இருந்து வருகிறார். நாடாளுமன்ற சபாநாயகரான அப்துல் ஹமீத் 2013 மார்ச்சில் அப்போதைய அதிபர் சிலுர் ரஹ்மான் உடல்நிலை பாதித்ததால் அதிபர்…

ஊட்டி போட்டோ பிலிம் தொழிற்சாலை நிரந்தர மூடல்….மத்திய அரசு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. தென்கிழக்கு ஆசியாவிலேயே இயங்கி வந்த ஒரே போட்டோ பிலிம் தொழிற்சாலை…

நேபாள் – பங்களாதேஷ் இடையே பஸ் போக்குவரத்து தொடக்கம்

டாக்கா: பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சாலைப்பகுதியை பயன்படுத்திகொள்ள கடந்த 2015-ம் ஆண்டு மோட்டார் வாகன ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து நேபாள் தலைநகர்…

மெரினா போராட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை…..உயர்நீதிமன்றம்

சென்னை: போராட்டத்தை ஒழுங்குபடுத்தவே அரசுக்கு உரிமை உள்ளது. கட்டுப்படுத்துவதற்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு…

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி….கமல்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்தகொண்ட கமல் பேசுகையில், ‘‘கிராம சபை கூட்டங்கள்…

2019 உலககோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா

கொல்கத்தா: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் 2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முதல் ஆட்டம்…

மகாராஷ்டிரா மருத்துவமனை வென்டிலேட்டரில் கரப்பான் பூச்சி…..பெண் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பஞ்சவதி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி பாய்ராகி (வயது 43). இவர் விஷம் அருந்திய நிலையில் அட்கான் பகுதியில் உள்ள டாக்டர் வசந்த்தராவ்…

மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ரத்து….மத்திய அரசு

டில்லி: மேகாலயாவில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. மேகாலயாவில் ஏ.எப்.எஸ்.பி.ஏ., என்ற ஆயுத படை சிறப்பு அதிகார சட்டம்…

இந்தோனேசியாவுக்கு ஓட்டம் பிடித்த ஆஸ்திரேலிய சிறுவன்…பெற்றோர் கிரெடிட் கார்டில் ஜாலி

சிட்னி: தாயுடன் ஏற்பட்ட சண்டையில் 12 வயது சிறுவன் இந்தோனேசியாவுக்கு சென்று பெற்றோர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 4 நாட்கள் ஜாலியாக சுற்றிய சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா…

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாயில் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்….நிதித்துறை

டில்லி: ‘‘ஜிஎஸ்டி வசூலில் 2018ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா…