மெரினா போராட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை…..உயர்நீதிமன்றம்
சென்னை: போராட்டத்தை ஒழுங்குபடுத்தவே அரசுக்கு உரிமை உள்ளது. கட்டுப்படுத்துவதற்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு…