நாமக்கல்: வெடி விபத்தில் பட்டாசு வியாபாரி பலி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பூசூரை சேர்ந்தவர் பாலுச்சாமி. வெடி வியாபாரியான இவரது வீட்டில் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தார். இந்நிலையில் இன்று திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பூசூரை சேர்ந்தவர் பாலுச்சாமி. வெடி வியாபாரியான இவரது வீட்டில் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தார். இந்நிலையில் இன்று திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.…
டில்லி: சர்வதேச அளவில் பத்தரிக்கை சுதந்திரத்தில் இந்தியா பின்தங்கி 136வது இடத்தை பிடித்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களுக்கான சுதந்திரம், ஊடக ஒடுக்கு முறைகளை…
மதுரை: ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,…
டில்லி: மத்தியப்பிரதேச மாநிலத்த்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை இதற்கான…
லண்டன்: கிரிக்கெட், கால்பந்து சூதாட்டம் தான் எப்போதும் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இப்போது இங்கிலாந்து மன்னர் குடும்ப வாரிசை வைத்து உலகளவில் ஒரு மிகப்பெரிய சூதாட்டம்…
வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தளம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், கதிரியக்கப் பொருட்கள் வெளியேறுமோ என்ற…
சமீபகாலமாக, தினசரி பெட்ரோல், டீசல் விலை ஏறிவந்த நிலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.…
சென்னை : குட்கா ஊழல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை அடுத்து , இதில் தொடர்புடைய அமைச்சர்…
சென்னை : ஆசிரியர்களின் போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். ஆசிரியர்களிடையே நிலவும் ஊதியப் பாகுபாட்டை கலையக்கோரியும், ஏழாவது ஊதியகுழுவின் பரிந்துரையை அமல்படுத்தக்கோரியும் ஆசிரியர்கள்…
சேலம்: சேலம் மாவட்டத்தில் 1300 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வீரராகவன், ஆறகழூர் பொன் வெங்கடேசன்…