Author: vasakan vasakan

ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு மறைமுக உதவி….வைகோ குற்றச்சாட்டு

மதுரை: ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,…

மத்திய பிரதேசம், கோவா மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம்

டில்லி: மத்தியப்பிரதேச மாநிலத்த்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை இதற்கான…

இங்கிலாந்து அரசு குடும்ப வாரிசை வைத்து உலகளவில் நடந்த சூதாட்டம்

லண்டன்: கிரிக்கெட், கால்பந்து சூதாட்டம் தான் எப்போதும் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இப்போது இங்கிலாந்து மன்னர் குடும்ப வாரிசை வைத்து உலகளவில் ஒரு மிகப்பெரிய சூதாட்டம்…

வட கொரியா: அணு ஆயுத சோதனைத் தளம் சேதம்… கதிரியக்க பொருட்கள் வெளியேறும் ஆபத்து?

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தளம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், கதிரியக்கப் பொருட்கள் வெளியேறுமோ என்ற…

அதிர்ச்சி:  இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை!

சமீபகாலமாக, தினசரி பெட்ரோல், டீசல் விலை ஏறிவந்த நிலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.…

“குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை.. அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!”: மு.க. ஸ்டாலின்

சென்னை : குட்கா ஊழல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை அடுத்து , இதில் தொடர்புடைய அமைச்சர்…

ஆசிரியர்களின் போராட்டத்தை சிலர் தூண்டி விடுகிறார்கள்:  அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை : ஆசிரியர்களின் போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். ஆசிரியர்களிடையே நிலவும் ஊதியப் பாகுபாட்டை கலையக்கோரியும், ஏழாவது ஊதியகுழுவின் பரிந்துரையை அமல்படுத்தக்கோரியும் ஆசிரியர்கள்…

1300  வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

சேலம்: சேலம் மாவட்டத்தில் 1300 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வீரராகவன், ஆறகழூர் பொன் வெங்கடேசன்…

பேராசிரியை விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது:  ஆளுநர் புரோகித்

சென்னை: பாலியல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது என்று தமிழக ஆளுநர் ர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர்…

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களிடம் இல்லை: அப்பல்லோ அதிர்ச்சி தகவல்

சென்னை: ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களிடம் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கூறி அம்ருதா என்பவர் சென்னை…