சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி
டில்லி: பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார். டோக்லாம் எல்லையில் 73 நாட்களாக நீடித்த பிரச்னையால் இந்திய&-சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை சரி செய்யும்…
டில்லி: பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார். டோக்லாம் எல்லையில் 73 நாட்களாக நீடித்த பிரச்னையால் இந்திய&-சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை சரி செய்யும்…
மதுரை: மதுரை மாவட்டம் சிலைமானை அருகே உள்ள அனஞ்சியூரில் கோடை விடுமுறைக்காக கிஷோர், சூர்யா, சுபாஷினி, அமுதகனி ஆகிய 4 சிறுவர்கள் வந்தள்ளனர். உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த…
டில்லி: ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் தொழிலார்களின் வாழ்க்கை துணைக்கு வழங்கப்பட்டு வரும் ஹெச்4 விசா நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம்…
டில்லி: ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி கடன் வாங்கி மோசடி செய்த புகாரில் சிண்டிகேட் வங்கி நிர்வாக இயக்குனரும், ஐடிபிஐ வங்கியின் துணை நிர்வாக இயக்குனருமான மெல்வில்…
மும்பை: சட்டவிரோதமாக போதை பொருள் தயாரித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வழக்கில் முன்னாள் நடிகை மம்தா குல்கர்னி மற்றும் அவரது கணவர் விக்கி…
அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தெப் எப்பவும் சர்ச்சை பேச்சுகளுக்கு புகழ்பெற்றவர். இந்த முறை உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட டயானா ஷேடனை குறிவைத்துள்ளார். கைத்தறி…
போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வப்னில் ராய். இவர் ‘திடிரேபுட்’ என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். இது குறித்த விளம்பரத்தை பேஸ்புக் நிறுவனத்திற்கு…
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திரைப்பட இயக்குனர் அமீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர மத்திய அரசுக்கு…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பூசூரை சேர்ந்தவர் பாலுச்சாமி. வெடி வியாபாரியான இவரது வீட்டில் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தார். இந்நிலையில் இன்று திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.…
டில்லி: சர்வதேச அளவில் பத்தரிக்கை சுதந்திரத்தில் இந்தியா பின்தங்கி 136வது இடத்தை பிடித்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களுக்கான சுதந்திரம், ஊடக ஒடுக்கு முறைகளை…