கிரிக்கெட் மட்டுமின்றி பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்….கவுதம் கம்பீர்
டில்லி: பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்வதால் அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி…