Author: vasakan vasakan

ஐபிஎல்: மும்பைக்கு சென்னை அணி 170 ரன்கள் இலக்கு

புனே: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், – மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து…

3வது அணி தேறாது…தமிழிசை

சென்னை: தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பா.ஜ.க, காங்கிரசுக்கு மாற்றாக 3வது அணி அமைக்கும் முயற்சி வெற்றி பெறாது.…

ரஜினியின் ‘காலா’ பாடல்கள் மே 9ல் வெளியாகும்…தனுஷ்

சென்னை: ரஜினியின் ‘காலா’ படம் ஜூன் 7-ம் தேதி ரிலீசாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி பெற்றுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த…

மெரினாவில் ஒரு நாள் போராட்டத்துக்கு இடைக்கால தடை…..மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என விவசாய சங்க…

காவிரி விவகாரத்தில் திமுக.வின் தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நடைபயணம்….முதல்வர் பழனிச்சாமி

திருவாரூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவாரூரில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘காவிரி…

கொடூர நோய் தாக்கி அமெரிக்க மாடல் அழகி உயிரிழப்பு

வாஷிங்டன்: 2ம் உலகப் போரின் போது அமெரிக்காவுக்காக மாடல் அழகி ரெபாக்கா ஜேனிம் பணியாற்றினர். முதுமை பருவத்தில் டெமிண்டியா பிரச்சினை காரணமாக ஜார்ஜியா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

சீனாவில் இருந்து இந்தியா திரும்பினார் மோடி

டில்லி: 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சீனா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து மோடி தனி விமானம் மூலம்…

மெரினாவில் ஒரு நாள் போராட்டம்….அய்யாக்கண்ணுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என விவசாய சங்க…

பள்ளி நேரத்தில் தொழுகைக்குச் செல்ல அனுமதி கோரிய இஸ்லாமிய ஆசிரியர்கள்: மறுத்த டில்லி நிர்வாகம்

டில்லி: பள்ளி நேரத்தில் இஸ்லாமிய ஆசிரியர்கள் தொழுகைக்கு செல்லக் கூடாது என்று டில்லி அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து டில்லி சிறுபான்மை ஆணைய தலைவர் சராபுல்…

உள்ளாட்சி சாலைகளில் மட்டுமே மதுபான கடை….உயர்நீதிமன்றம்

சென்னை: 2017ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வகையில் நாடு முழுவதும் தேசிய…