பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு : சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!
மும்பை: பத்திரிக்கையாளர் ஜோதிர்மே டே கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மும்பையில் இயங்கி வரும் ஆங்கில புலனாய்வு…