மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விடிய விடிய விசாரித்த நீதிபதி
மும்பை: மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஷாருக் இன்று அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தினார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனால்…
மும்பை: மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஷாருக் இன்று அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தினார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனால்…
ஐதராபாத்: ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் 55 வயது ரிக்ஷா தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு…
டில்லி: வருவாயை அதிகரிக்கும் வகையிலான புதிய திட்டங்களை இந்திய ரெயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. செலவுகளை குறைத்தல் மூலம் வருவாயை மிச்சப்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்…
துபாய்: குவைத்தில் செயல் உதவியாளராக பணியாற்றி வருபவர் அனில் வர்கீஸ். 50 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். லாட்டரி டிக்கெட் வாங்கிய…
வீட்டில் இருக்கும் எலுமிச்சையை எப்படி மருந்தாக மாற்றலாம் என்பதைப் பார்க்கலாம். எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண்குணமாகும். இந்த…
மும்பை: தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்டு விருதுகளை வழங்காதது பெரும் பிரச்னையானது. இதனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் நடந்த விழாவை…
டில்லி: ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 27-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அருண் ஜேட்லிக்கு சமீபத்தில் சிறுநீரக சிகிச்சை நடைபெற்றதால் தொற்று ஏற்படக் கூடாது…
டோக்கியோ: ஜப்பானில் வெளிவரும் ‘சென்தகு’ என்ற இதழில் இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரெயில் திட்டம் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘ இந்த திட்டம் ஒரு மோசடி…
புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த குடுமியான்மலை. இங்குதான் அந்த கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் பகவானுக்கு சிகாநாதசாமி என்று பெயர். ‘சிகா’ என்பதற்கு…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவர்களை…