நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக போராடிய 64 பேருக்கு சிறை
நாகை: நாகை மாவட்டம் நாகூரில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக சிலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மாலை…
நாகை: நாகை மாவட்டம் நாகூரில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக சிலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மாலை…
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது மகன், 2 மகள்களுடன் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல்பகுதியில் குளித்தனர். அப்போது கடல் அலையில் 3 குழந்தைகளும்…
மும்பை: பாஜக தலைவர்கள் தலித் வீடுகளில் சாப்பிடும் நடைமுறை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மும்பையில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…
சென்னை: முதல்வர் பழனிச்சாமி மற்றும் ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. இங்கு வெடிகுண்டு இருப்பதாக…
சண்டிகர்: கடந்த 2017ம் ஆண்டு அகுடோபர் மாதம் ஆர்எஸ்எஸ் தலைவர் ரவீந்தர் கோசைன் லூதியானாவில் உள்ள தனது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து தேசிய…
டில்லி: டில்லி ஹூமாயூன்பூர் கிராமத்தில் துக்ளக் ராஜாங்கத்தின் போது அமைக்கப்பட்ட சமாதி ஒன்று இருந்தது. பழங்கால சமாதியான இது 2 மாதங்களுக்கு முன்பு சிவன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.…
புனே: ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று புனேயில் நடந்தது. இதில் சென்னை, பெங்களூரு…
பெங்களூர்: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது. பெலகாவியில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா பேசுகையில், ‘‘முதல்வர் சித்தராமையா…
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் சாலையில் சென்ற இதர வாகன ஓட்டிகள்…
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ. 1 லட்சம்…