Author: vasakan vasakan

ரெயில் பாதையில் சுவர் கட்டி விளம்பரம்…வருவாயை அதிகரிக்க ரெயில்வே திட்டம்

டில்லி: வருவாயை அதிகரிக்கும் வகையிலான புதிய திட்டங்களை இந்திய ரெயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. செலவுகளை குறைத்தல் மூலம் வருவாயை மிச்சப்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்…

அபுதாபியில் ரூ.12 கோடியை லாட்டரியில் வென்ற இந்தியர்

துபாய்: குவைத்தில் செயல் உதவியாளராக பணியாற்றி வருபவர் அனில் வர்கீஸ். 50 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். லாட்டரி டிக்கெட் வாங்கிய…

எலுமிச்சையின்  மருத்துவம்…

வீட்டில் இருக்கும் எலுமிச்சையை எப்படி மருந்தாக மாற்றலாம் என்பதைப் பார்க்கலாம். எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண்குணமாகும். இந்த…

தேசிய விருது விழாவில் ஜனாதிபதி பங்கேற்காதது துரதிர்ஷ்டவசமானது….சத்ருகன் சின்கா

மும்பை: தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்டு விருதுகளை வழங்காதது பெரும் பிரச்னையானது. இதனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் நடந்த விழாவை…

மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்….கவுன்சில் ஒப்புதல்

டில்லி: ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 27-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அருண் ஜேட்லிக்கு சமீபத்தில் சிறுநீரக சிகிச்சை நடைபெற்றதால் தொற்று ஏற்படக் கூடாது…

இந்திய புல்லட் ரெயில் திட்டத்தால் ஜப்பானுக்கு சிக்கல்

டோக்கியோ: ஜப்பானில் வெளிவரும் ‘சென்தகு’ என்ற இதழில் இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரெயில் திட்டம் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘ இந்த திட்டம் ஒரு மோசடி…

குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசய லிங்கம்…!

புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த குடுமியான்மலை. இங்குதான் அந்த கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் பகவானுக்கு சிகாநாதசாமி என்று பெயர். ‘சிகா’ என்பதற்கு…

காஷ்மீர் காவல்நிலையம் மீது வெடிகுண்டு வீச்சு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவர்களை…

புழுதி புயலில் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்…மோடி உத்தரவு

டில்லி: ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று புழுதி புயல் வீசியது. இதில் உத்தரபிரதேசத்தில் மட்டும் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு…

வடகொரியா அதிபருடனான சந்திப்பு தேதி, இடம் முடிவானது…டிரம்ப்

வாஷிங்டன்: தென்கொரியா, – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசி சுமூக முடிவுகளை எடுத்துள்ளனர். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும்…