டில்லி: 2 மாதத்தில் சிவன் கோவிலாக மாறிய சமாதி….அடையாளத்தை இழந்த நினைவுச் சின்னம்
டில்லி: டில்லி ஹூமாயூன்பூர் கிராமத்தில் துக்ளக் ராஜாங்கத்தின் போது அமைக்கப்பட்ட சமாதி ஒன்று இருந்தது. பழங்கால சமாதியான இது 2 மாதங்களுக்கு முன்பு சிவன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.…