நீட்: தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் தங்குவதற்கு மசூதியில் இடம் கொடுத்த கேரள இஸ்லாமியர்கள்!
திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்து உதவியிருக்கிறார்கள்.…