இன்டீரியர் டிசைனர் தற்கொலை….ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு
மும்பை: மும்பை அலிபக் பகுதியை சேர்ந்தவர் அன்வாய் நாய்க். இன்டீரியிர் டிசைனர். இவர் நேற்று அவரது பங்களாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்…
மும்பை: மும்பை அலிபக் பகுதியை சேர்ந்தவர் அன்வாய் நாய்க். இன்டீரியிர் டிசைனர். இவர் நேற்று அவரது பங்களாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்…
மும்பை: ‘‘கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘நம்பர் ஒன் கட்சி’யாக தேர்வு செய்யப்படும்’’ என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…
திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி. இவர் நீட் தேர்வு எழுத தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு அழைத்துச் சென்றார மகனை தேர்வுக்கு அனுப்பிவிட்டு,…
நெட்டிசன்: சஞ்சீவ் சடகோபன் அவர்களின் ட்விட்டர் பதிவு: கேரளா மலப்புரத்தை சேர்ந்த ஆஹியா இன்று நீட் தேர்வை எழுதவில்லை. அவர்கள் நேற்று ரெயிலில் புறப்பட்டனர்.சென்னைக்கு இன்று அதிகாலை…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த வர்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல்…
சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று நாடு முழுவதும் நீட் தேர்வை…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’.…
சென்னை: தென்தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது. இந்த காலகட்டத்தில் வெயிலின்…
டில்லி: தேசிய விருதுகளை புறக்கணித்த திரைப்பிரபலங்களுக்கு தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா…