Author: vasakan vasakan

நாமக்கல்: நீட் எழுத 162 பேர் வரவில்லை

நாமக்கல்: நாடு முழுவதும் இந்த மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 7 நீட் தேர்வு மையங்களில் நடந்தது. இங்கு விண்ணப்பத்தவர்களில் 162…

ஆப்கனில் 7 இந்திய பொறியாளர்கள் கடத்தல்

காபூல்: ஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாண மின்சார நிலையத்தில் 7 இந்திய பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர். தங்கியிருக்கும் இடத்தில் இருந்து இன்று மினி பஸ் மூலம் பணிக்கு சென்று…

திரிபுராவில் இந்தியில் மட்டுமே செய்தி ஒளிபரப்ப வேண்டும்…பாஜக அரசு முடிவு

அகர்தலா: திரிபுராவில் பாஜக&ஐபிஎப்டி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள உள்ளூர் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகள் இந்தி மொழியில் தான் இருக்க வேண்டும்…

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் புதிய குழந்தை புகைப்படம் வெளியீடு

லண்டன்: இங்கிலாந்து மன்னர் குடும்பத்தில் பிறந்த புதிய வாரிசின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் கேத்தரின் தம்பதியருக்கு புதிதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதிய குழந்தைக்கு…

கொரிய நாடுகளின் பேச்சுவார்த்தையில் ஜப்பானுக்கு தீர்வு கிடைக்கவில்லை

டோக்கியோ: இரு துருவங்களாக இருந்த வட கொரியாவும், தென் கொரியாவும் இணைந்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வட கொரியா தலைவர் கிம்…

உத்தரபிரதேசம்: கைரானா இடைத்தேர்தலில் ஆர்எல்டி வேட்பாளராக சமாஜ்வாடி மூத்த தலைவர் போட்டி

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள கைரனா லோக்சபா தொகுதி மற்றுமு நூர்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக.வை எதிர்த்து அனைத்து எதிர்கட்சிகளும்…

உத்தரபிரதேசம்: ஓட்டல் உணவை தலித் வீட்டில் வைத்து சாப்பிட்ட பாஜக அமைச்சர்

லக்னோ: உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஒருவர் தலித் வீட்டில் சாப்பிட்டதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. அதிக அளவில் வைரலான இந்த புகைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களும்…

இன்டீரியர் டிசைனர் தற்கொலை….ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு

மும்பை: மும்பை அலிபக் பகுதியை சேர்ந்தவர் அன்வாய் நாய்க். இன்டீரியிர் டிசைனர். இவர் நேற்று அவரது பங்களாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்…

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் ‘நம்பர் ஒன்’ கட்சியாக வரும்…..சிவசேனா

மும்பை: ‘‘கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘நம்பர் ஒன் கட்சி’யாக தேர்வு செய்யப்படும்’’ என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

நீட்: மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை மரணம்

திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி. இவர் நீட் தேர்வு எழுத தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு அழைத்துச் சென்றார மகனை தேர்வுக்கு அனுப்பிவிட்டு,…