ஹரியானாவில் தொழுகை நடத்துவோர் மீது தாக்குதல்…ஓய்வுபெற்ற அதிகாரிகள் அரசுக்கு கடிதம்
சண்டிகர்: ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் தீபேந்தர் சிங் தேசிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘‘குருகிராம் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை அன்று…